Published : 31 Oct 2019 09:23 AM
Last Updated : 31 Oct 2019 09:23 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

31-10-2019

வியாழக்கிழமை

விகாரி

14

ஐப்பசி

சிறப்பு: வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்தில் பவனி. தூர்வா கணபதி விரதம்.

திதி: சதுர்த்தி பின்னிரவு 5.00 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: கேட்டை பின்னிரவு 1.54 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: சோபனம் பிற்பகல் 2.18 மணி வரை. பிறகு அதிகண்டம்.

நாமகரணம்: வணிசை மாலை 5.18 மணி வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 5, 8

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: தங்கம், ரத்தினங்கள், வாகனம் வாங்க, கடன் தீர்க்க, விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x