Published : 30 Oct 2019 09:58 AM
Last Updated : 30 Oct 2019 09:58 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

30-10-2019

புதன்கிழமை

விகாரி

13

ஐப்பசி

சிறப்பு: சிக்கல் ஸ்ரீசிங்காரவேலர் காலை மோகனாவதாரம். பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் குருபூஜை.

திதி: துவிதியை காலை 6.42 வரை. பிறகு திருதியை பின்னிரவு 4.57 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 1.56 மணி வரை. பிறகு கேட்டை.

நாமயோகம்: சௌபாக்யம் மாலை 4.09 மணி வரை. பிறகு சோபனம்.

நாமகரணம்: கௌலவம் காலை 6.42 வரை. பிறகு தைதுலம் மாலை 5.28 மணி வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.44.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 4, 7

சந்திராஷ்டமம்: பரணி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, வாகனம், வீடு, மனை வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x