Published : 29 Oct 2019 10:16 AM
Last Updated : 29 Oct 2019 10:16 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


29.10.2019 செவ்வாய்க்கிழமை


விகாரி 12 ஐப்பசி


குமார வயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனம். சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி. இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா.


திதி : பிரதமை காலை 8.11 வரை. பிறகு துவிதியை.


நட்சத்திரம் : விசாகம் மறுநாள் பின்னிரவு 2.24 வரை. பிறகு அனுஷம்.


நாமயோகம் : ஆயுஷ்மான் மாலை 6.21 வரை. பிறகு சவுபாக்யம்.


நாமகரணம் : பவம் காலை 8.11 வரை. பிறகு பாலவம்.


நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8,


யோகம் : மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 2.24 வரை. பிறகு சித்தயோகம்.


சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.


பரிகாரம் : பால்


சூரிய உதயம் : சென்னையில் காலை 6 மணி.


அஸ்தமனம் : மாலை 5.44


ராகுகாலம் : மாலை 3 - 4.30


எமகண்டம் : காலை 9 - 10.30


குளிகை : மதியம் 12 - 1.30


நாள் : வளர்பிறை


அதிர்ஷ்ட எண் : 2, 3, 6


சந்திராஷ்டமம் : அஸ்வினி


பொதுப்பலன் : தானியங்கள் அறுவடை செய்ய, நீர்நிலைகளுக்கு அணை கட்ட, பரதநாட்டியம் கற்க, மாடு வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x