Published : 25 Oct 2019 09:25 AM
Last Updated : 25 Oct 2019 09:25 AM

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

25-10-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

8

ஐப்பசி

சிறப்பு: தென்காசி, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில் இத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாண வைபவம்.

திதி: துவாதசி மாலை 4.37 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: பூரம் காலை 8.58 மணி வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: பிராம்யம் காலை 8.36 மணி வரை. பிறகு ஐந்திரம் பின்னிரவு 2.54 வரை. அதன் பிறகு வைதிருதி.

நாமகரணம்: தைதுலம் மாலை 4.37 மணி வரை. பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.00.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.47.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7, 8

சந்திராஷ்டமம்: சதயம்.

பொதுப்பலன்: நவக்கிரக ஹோமம் செய்ய, உடற்பயிற்சி சாதனங்கள், வாகனம் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x