ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு ராணுவ மோதலாக தொடங்கிய இந்தப் போர், தற்போது முழு அளவிலான எண்ணெய் அழிப்பு போராக மாறும் அச்சம் அதிகரித்துள்ளது. இதனால், எரிபொருள் விலை உயரும் அபாயம் கூடியுள்ளது. முழுமையான நிலவரம் குறித்து தெளிவாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.