உலகம்

ஏமனில் இருந்து இந்​தி​யரை விடுவித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்​கள் கடந்த ஜூலை 7ம் தேதி லைபீரி​யா​வைச் சேர்ந்த எம்வி எட்​டர்​னிட்டி சி என்ற சரக்கு கப்​பலை சிறைபிடித்தனர். அதில் இருந்த கேரளாவைச் சேர்ந்த அனில்குமார் ரவீந்​திரன் உள்​ளிட்ட ஊழியர்​கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஏமனில் பிடித்து வைக்​கப்​பட்​டிருந்த அனில்​கு​மார் விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். இது வரவேற்​கத்​தக்​கது. புதன்​கிழமை மஸ்​கட் வந்​தடைந்த அனில்​கு​மார், விரை​வில் இந்​தி​யா​வுக்கு வர உள்​ளார்" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT