தமிழகம்

ரூ.5 லட்சம் வரை ரொக்கம் கொண்டுசெல்ல அனுமதி: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விக்கிரமராஜா மனு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தலை​மைச் செயல​கத்​தில், மாநில தலை​மைத் தேர்தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்கை தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா நேற்று சந்​தித்து கோரிக்கை மனு அளித்​தபின் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் தேர்தல் நடத்தை விதி​கள் அமலில் இருக்​கும்​போது, வணி​கப் பொருட்​களை ரூ.5 லட்​சம் மதிப்​புவரை தடையின்றி வணி​கர்​கள் எடுத்​துச்​செல்ல அனு​ம​திக்க வேண்டும்.

உரிய ஆவணங்​களு​டன் கொண்டு செல்​லப்​படும் பொருட்​களை பறி​முதல் செய்​வதை தவிர்க்க வேண்​டும் என்​று கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

          
SCROLL FOR NEXT