செங்கோட்டையன்

 
தமிழகம்

கல்லூரி விண்ணப்பம்: நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் பதில்

செய்திப்பிரிவு

கோவை: ​பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மருத்​து​வக்கல்​லூரி தொடங்க விண்ணப்​பம் கொடுத்​ததற்கு ஆதா​ரம் உள்​ளதாக அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

கோவை விமான நிலை​யத்​தில் நேற்று அவர் செய்​தி​யாளர்களிடம் அவர் கூறியது: நல்ல திட்​டங்​களை நிறைவேற்ற வேண்​டும் என்​பதே முதல்​வர் விஜ​யின் நோக்​கம்.பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மருத்​து​வக் கல்​லூரி தொடங்க விண்​ணப்​பித்​தது தொடர்​பான மருத்​து​வக் கல்​லூரிக்கு விண்​ணப்​பம் கொடுத்​ததற்​கான ஆதா​ரம் என்​னிடம் உள்​ளது. அடுத்த செய்​தி​யாளர் சந்​திப்​பில் அந்த ஆதா​ரத்தை நேரடி​யாகக் காட்​டு​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT