கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் ஒரே மாதத்தில் 1,500 பேருக்கு டெங்கு​

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்​தில் 1,500 பேர் டெங்கு காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் கடந்த ஜனவரி மாதத்​தில் மட்​டும் 1,500 பேர் வரை டெங்​கு​வால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். டெங்கு பரவலை தடுக்க மாநில முழுவதும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

          

இதுதொடர்​பாக சுகா​தா​ரத்துறை அதி​காரி​கள் கூறும்போது, “தமிழகத்​தில் கடந்த ஆண்டு 25,521 பேர் டெங்கு காய்ச்​லால் பாதிக்​கப்​பட்​டனர். 12 பேர் உயி​ரிழந்​தனர். தற்​போது அதி​கரித்​துள்ள பாதிப்பு 2 மாதத்​தில் குறையும்.

டெங்கு மட்​டுமின்றி மலேரி​யா, சிக்​குன்​குனியா பாதிப்பு ஏற்​பட்​டால், அலட்​சி​ய​மாக இல்​லாமல் உடனே சிக்​சிசைபெற வேண்​டும். கொசு ஒழிப்புபணி​கள் தீவிர​மாக நடக்​கிறது. பொது​மக்​களும் வீடு​கள் மற்​றும் சுற்​றுப்​புறங்​களி​லும்​ தண்​ணீர்​ தேங்​காமல்​ ​பார்​த்​துக் கொள்​ள வேண்​டும்​” என்​றனர்​.

SCROLL FOR NEXT