தமிழகம்

தீபம் விவகாரத்தால் தவெகவில் இணைந்த திமுக முன்னாள் நிர்வாகி

செய்திப்பிரிவு

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் ஒன்​றிய திமுக செய​லா​ள​ராக இருந்​தவர் கார்த்​தி​கேயன். இவர் விஜய் முன்னிலை​யில், தவெகவில் இணைந்​தார்.

அவர் கூறும்போது, “திருப்பரங்​குன்​றத்தில் தீபம் ஏற்ற வேண்​டுமென்ற நீதி​மன்ற உத்​தரவை திமுக அரசு நிறை வேற்​றாத​தால் மன உளைச்​சலில் இருந்​தேன்” என்​றார்.

2014-ல் திமுக ஒன்​றியச் செய​லா​ள​ராக இருந்த கார்த்​தி​கேயன், பின்​னர் உட்​கட்​சித் தேர்​தலில் ஒன்​றிய செய​லா​ளர் பதவிக்​குப் போட்​டி​யிட்டு தோல்​வியடைந்​த​தால், கட்​சிப் பணி​களில் இருந்து வில​கி​இருந்​தது குறிப்பிடத்தக்கது​.

SCROLL FOR NEXT