தமிழகம்

‘பருத்தி வீரன்’ புகழ் நாட்டுப்புற பாடகி காலமானார்

செய்திப்பிரிவு

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்​டம் காரி​யாபட்​டியைச் சேர்ந்​தவர் லட்​சுமி அம்​மாள் (75). நாட்​டுப்​புறப் பாடகி.

தமிழக அரசின் கலை​மாமணி விருது பெற்​றவர். இவர் பருத்தி வீரன் படத்​தில் பிரபல​மான ‘ஊரோரம் புளியமரம்’ என்ற பாடலைப் பாடி உள்​ளார். இதய நோயால் பாதிக்​கப்​பட்​டிருந்த லட்​சுமி அம்​மாள் நேற்று காலை கால​மா​னார்.

அவரது மறைவுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்ள நிதி​அமைச்​சர் தங்​கம் தென்​னரசு, கிராமிய இசை​யில் லட்​சுமி அம்​மாள் குரல் தனித்​து​வ​மான அடை​யாள​மாக இருந்​தது எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி

SCROLL FOR NEXT