சென்னை: விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தோழிகள் 6 பேர் அறை எடுத்து தங்கி படித்து வந்தனர்.
இதை அறியாத 3 பேர் அந்த தேங்காயை பயன்படுத்தி தோசைக்கு சட்னி தயாரித்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகுதான் தேங்காயில் எலி மருந்து தடவிய தகவல் தெரியவந்தது. 3 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.