தமிழகம்

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் கைது

செய்திப்பிரிவு

காரைக்கால்: ​காரைக்​கால் கிளிஞ்​சல்​மேட்டைச் சேர்ந்த வீரவேல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் நாகை சாமந்​தான் பேட்டை தமிழ்​வாணன், தரங்​கம்​பாடி கார்த்​திக், விக்​னேஷ், வீரேந்​திர​ராஜன் உள்ளிட்ட 12 மீனவர்கள் ஏப்.10-ம் தேதி கடலுக்குச் சென்​றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி விசைப்​படகுடன் மீனவர்கள் 12 பேரை​யும் கைது செய்து காங்​கேசன்​துறை துறை​முகத்​துக்கு கொண்டு சென்​றனர்.

          
SCROLL FOR NEXT