இந்தியா

சிஜெபி நிறுவனர் அபிஜித் மீது மை வீசிய இளம்பெண்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு​களுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் சோனம் வாங்சுக்கை போலீஸார் நேற்று மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து தான் கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டத்​தைத் தொடங்​கு​வ​தாகக் கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜெபி) நிறு​வனர் அபிஜித் தீப்கே அறி​வித்தார்.

அப்போது அவர் மீது பெண் ஒரு​வர் மை வீசி​விட்​டுச் சென்​றார். இதனால் அந்​தக் கூட்​டத்​தில் சற்று நேரம் சலசலப்பு ஏற்​பட்​டது. அந்​தப் பெண்​ணின் அடை​யாளம், அவர் எதற்​காக மை வீசி​னார் என்ற விவரம் உடனடி​யாகத் தெரிய​வில்​லை.

SCROLL FOR NEXT