இந்தியா

நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச ​பேர​வை​யின் குளிர்​கால கூட்​டத் தொடர் நடை​பெற்​றது. இதன் இறுதி நாளான நேற்று முதல்​வர் ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:

கடந்த 2017-ம் ஆண்​டு பாஜக ஆட்சி அமைந்த பிறகு பல்​வேறு விமான நிலை​யங்​கள் கட்​டப்​பட்​டன. இப்​போது விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது. இதில் 4 சர்​வ​தேச விமான நிலை​யங்​கள் ஆகும்.

தற்போது 5-வது சர்​வ​தேச விமான நிலை​யம் நொய்​டா​வில் ஜனவரி மாதம் திறக்​கப்பட உள்​ளது. இது நாட்​டிலேயே மிகப்​பெரிய விமான நிலை​ய​மாக இருக்​கும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT