இந்தியா

2-வது அமர்வில் திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: திவால் சட்​டத்​தில் மாற்​றம் செய்வது குறித்து நாடாளு​மன்ற நிலைக்​குழு ஏற்​க​னவே தனது அறிக்​கையை சமர்ப்​பித்​துள்​ளது.

எனவே, வரும் மார்ச் 9-ல் தொடங்​க​வுள்ள பட்​ஜெட் கூட்​டத்​தொடரின் 2-வது அமர்​வில் நிலைக்​குழு​வின் பரிந்​துரைகளை உள்ளடக்​கிய திவால் சட்ட திருத்த மசோ​தா​ தாக்​கல் செய்யப்படும். இந்த புதிய திருத்​தங்​கள் மூலம், திவால் நடை​முறை​களுக்​கான கால அவகாசம் குறைக்​கப்​பட்​டு, அதன் செயல்திறன் மேம்படுத்தப்​படும். இவ்​வாறு கூறி​னார்​.

          
SCROLL FOR NEXT