இந்தியா

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினருக்கு 30 நாள் விசா நீட்டிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: துபா​யில் உள்ள இந்​திய தூதரகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் உள்ள வெளிநாட்​டினரின் விரை​வில் காலா​வ​தி​யாக​வுள்ள அனைத்து விசாக்​கள் மற்​றும் இ-வி​சாக்​களும் இலவச அடிப்​படை​யில் ஒரு மாதத்​திற்கு நீட்​டிக்​கப்​படும்.

ஈரான் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்ட பிப்​ர​வரி 28-ம் தேதிக்கு பிறகு அவர்​களின் பயணம் தடைபட்​டிருந்​தால் அனு​ம​திக்​கப்​பட்ட காலத்தை விட கூடு​தலாக தங்​கியதற்​காக அவர்​களிடம் அபராதம் வசூலிக்​கப்​ப​டாது. விமானப் போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் வெளியேறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT