க்ரைம்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இளைஞர் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: அருணாச்​சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்​த ஏலி​யாஹூ (22) சென்​னை​யில் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு உடல்​நிலை பாதிக்​கப்​பட்​டது.

இதனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். அங்கு அவருக்கு சிறிது மன அழுத்​த​மும் ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நேற்று ஏலி​யாஹூ, 6-வது மாடி​யில் இருந்து கீழே குதித்து தற்​கொலை செய்து கொண்​டார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

          
SCROLL FOR NEXT