தென்னிந்திய சினிமா

ருக்​மிணி வசந்த்தை ‘அன்ஃ​பாலோ’ செய்​தார் ரிஷப் ஷெட்டி

நிலா

‘காந்​தா​ரா’ படங்​களின் மூலம் இந்​திய அளவில் பிரபல​மானவர் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்​டி. தற்​போது ‘ஜெய் ஹனு​மான்’ படத்தில் நடித்து வரு​கிறார். இவர், ‘காந்​தா​ரா’ படங்​களைத் தயாரித்த ஹோம்​பாளே பிலிம்ஸ் நிறு​வனத்தை இன்​ஸ்​டாகி​ராம் தளத்​தில் ‘அன்ஃ​பாலோ’ செய்​தது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

அந்​நிறு​வனத்​துக்​கும் ரிஷப் ஷெட்​டிக்​கும் கருத்​து​ வேறு​பாடு ஏற்​பட்​ட​தால் அவர் ‘அன்ஃ​பாலோ’ செய்​த​தாகக் கூறப்​பட்​டது. இந்​நிலை​யில், அவர் இயக்​கிய ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தின் நாயகியான ருக்​மிணி வசந்த்​தை​யும் தனது நண்​பரும் நடிகருமான ராஜ் பி ஷெட்​டியை​யும் அவர்​ ‘அன்ஃ​பாலோ’ செய்துள்ளார்​. இது கன்​னட சினி​மா​விலும்​ சமூக வலைதளங்களிலும்​ பரபரப்​பாகப்​ பேசப்​பட்​டு வருகிறது.

          
SCROLL FOR NEXT