ஆப்கானிஸ்தானில் சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஆப்கன் தலைநகர் காபுல் நகரில் நடந்த சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த குண்டு வெடிப்பு காலை 10 மணியளவில் பாஞ்ஜ்வாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மினி பேருந்து ஏறிய போது குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் மினி பேருந்தில் இருந்த 5 பெண்கள் 3 ஆண்கள் உள்பட 8 பேர் பலியாகியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்