ஆப்கன் தலைநகர் காபுல் நகரில் நடந்த சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த குண்டு வெடிப்பு காலை 10 மணியளவில் பாஞ்ஜ்வாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மினி பேருந்து ஏறிய போது குண்டு வெடித்துச் சிதறியது.
இதில் மினி பேருந்தில் இருந்த 5 பெண்கள் 3 ஆண்கள் உள்பட 8 பேர் பலியாகியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago