அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட் பாளரை தேர்ந்தெடுக்க மாகாண வாரியாக உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறந்த அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சி.என்.என். தொலைக்காட்சி ஓ.ஆர்.ஜி. நிறுவனம் ஆகியவை இணைந்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன.
இதில் ஜனநாயக கட்சியில் கிளாரி கிளிண்டன் அதிபர் வேட் பாளராக நிறுத்தப்பட 51 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்த நிலையில் உள்ள வெர்மாண்ட் செனட்டர் சாண்டர்ஸுக்கு 44 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்புக்கு 47 சதவீதம் பேரும் டெட் குரூஸுக்கு 20 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
வாழ்வியல்
12 mins ago
ஓடிடி களம்
22 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
57 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago