பாக். பல்கலையில் வெடிகுண்டு புரளி

By பிடிஐ

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் 3 வெடி குண்டுகள் வைக்கப்பட்டி ருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் உடனடி யாக வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடி குண்டு நிபுணர்கள், சோதனை யிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. எனவே, அது வெறும் புரளி என தெரியவந்தது.

27 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரி யர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

36 mins ago

க்ரைம்

59 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

கருத்துப் பேழை

22 mins ago

விளையாட்டு

1 hour ago

உலகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்