கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸார் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் கான்ஸி மாகாணத்தில் நேற்று இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. சோதனைச் சாவடியில் போலீஸார் பணியில் இருந்தபோது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவீசினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 17 பேர் காயமடைந்ததாக ஆப்கான் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தாக்குதல் நடத்தியத்து தாங்கள் தான் என்று ஆப்கான் தாலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago