நேபாளத்தின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5 ஆக பதிவானது.
கடந்த ஏப்ரல் 25-ம் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 8 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து அங்கு தொடர்ந்து நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியான கோதரியை மையமாக கொண்டு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5 ஆகப் பதிவானது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago