விசா விதிகளை மீறியதாக இலங்கையில் 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த நாட்டு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நான்கு இந்தியர்களும் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் வந்து கல்முனை பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வணிகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
க்ரைம்
9 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago