விசா விதிகளை மீறியதாக இலங்கையில் 4 இந்தியர்கள் கைது

By பிடிஐ

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நான்கு இந்தியர்களும் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் வந்து கல்முனை பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வணிகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்