நேபாளத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டபோது மாயமான அமெரிக்க ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடுக்கப்பட்டுள்ளன. அதில் சென்ற 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நேபாளத்தில் அமெரிக்க ஹெலிகாப்டரான ஹியூ மீட்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. அதில், ஹியூ என்ற ஹெலிகாப்டர் கடந்த செவ்வாய்க்கிழமை மீட்பு பணியின் போது மாயமானது.
ஹெலிகாப்டரில் 6 அமெரிக்க ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் 2 நேபாள ராணுவ அதிகாரிகளும் இருந்தனர்.
இந்த நிலையில் 4 நாட்கள் நடந்த தேடுதல் நடவடிக்கைக்கு பிறகு ஹெலிகாப்டரின் சிதறல்கள் நேபாள மலைமுகடுகளில் முற்றிலும் சிதைந்த நிலையில் தென்பட்டது.
இதனை அடுத்து தொடர்ந்த தேடலில் 3 பேரின் உடல்கள் மட்டும் சிக்கியது. மற்றவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
3 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
உலகம்
5 hours ago
இந்தியா
6 hours ago
சினிமா
5 hours ago