பாகிஸ்தானில் மேலும் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

By பிடிஐ

பாகிஸ்தானில் இன்று மேலும் 4 தூக்கு தண்டனை கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானில் கடந்த டிசம்பரில் பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொன்றனர்.

இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் 2008-ம் ஆண்டு முதல் இருந்து வந்த தூக்குத் தண்டனை தடை கடந்த 10-ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பல்வேறு சிறைகளில் தூக்கு தண்டனைகள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுவரை 66 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறைகளிலிருந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்