இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையததில் 1.5 வயது குழந்தையுடன் பயணித்த பெண் கைது செய்யப்பட்டார். இவர் அங்கிருந்து தீவிரவாத தொடர்போடு சிரியாவுக்கு புறப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவுக்கு செல்ல இருந்த தரீனா ஷகில் (25) லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மிர்ரர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
தரீனாவுக்கு அவரது விருப்பத்துக்கு மாறாக இரண்டாவது திருமணம் செய்ய தயார் செய்த நிலையில், அவர் லண்டனிலிருந்து சிரியாவில் உள்ள ரக்காவுக்கு செல்ல திட்டமிட்டதாகவும், அங்கிருந்து அவர் துருக்கி சென்று ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற தயாரானதாகவும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தரீனாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட பேச்சுவர்த்தை அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டது.
தரீனாவின் 1.5 வயது குழந்தைக்கு வளர்ப்பதற்கு உதவி அளிப்பதாகவும் லண்டன் நகர காவல்துறையினர் உறுதி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
32 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
3 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago