அமெரிக்காவில் சுரேஷ்பாய் படேல் என்ற இந்திய முதியவர் காவல்துறை அதிகாரியால் கடுமை யாகத் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அலபாமா ஆளுமர் ராபர்ட் பென்ட்லி மன்னிப்பு கோரியுள்ளார்.
ராபர்ட் பென்ட்லி, இந்திய தூதரக அதிகாரி அஜித் குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இதுபோன்ற துயர சம்பவத்துக்காக இந்திய அரசு, சுரேஷ்பாய் படேல், இங்கு வசிக்கும் இந்தியர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
என் மன்னிப்பை தயைகூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
4 mins ago
விளையாட்டு
58 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago