இந்தியர் மீது தாக்குதல்: ஆளுநர் மன்னிப்பு கேட்டார்

By பிடிஐ

அமெரிக்காவில் சுரேஷ்பாய் படேல் என்ற இந்திய முதியவர் காவல்துறை அதிகாரியால் கடுமை யாகத் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அலபாமா ஆளுமர் ராபர்ட் பென்ட்லி மன்னிப்பு கோரியுள்ளார்.

ராபர்ட் பென்ட்லி, இந்திய தூதரக அதிகாரி அஜித் குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இதுபோன்ற துயர சம்பவத்துக்காக இந்திய அரசு, சுரேஷ்பாய் படேல், இங்கு வசிக்கும் இந்தியர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

என் மன்னிப்பை தயைகூர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

4 mins ago

விளையாட்டு

58 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்