போதைப் பொருள் கடத்திய 8 பேருக்கு வியட்நாமில் தூக்கு

By செய்திப்பிரிவு

வியட்நாமில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

189 கிலோ ஹெராயின் போதைபொருளை கடத்தியதாக ஹோ பின் பகுதி போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இரண்டு வாரங்கள் நடை பெற்ற இந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 2 பேர் பெண்கள் ஆவார்.

போதைபொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு வழக்கில் 17 பேருக்கு 6 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டில் மட்டும் போதைபொருள் கடத்தில் வழக்கில் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

31 mins ago

கல்வி

33 mins ago

தமிழகம்

35 mins ago

இணைப்பிதழ்கள்

59 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்