வியட்நாமில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
189 கிலோ ஹெராயின் போதைபொருளை கடத்தியதாக ஹோ பின் பகுதி போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இரண்டு வாரங்கள் நடை பெற்ற இந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 2 பேர் பெண்கள் ஆவார்.
போதைபொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு வழக்கில் 17 பேருக்கு 6 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2014-ம் ஆண்டில் மட்டும் போதைபொருள் கடத்தில் வழக்கில் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
கல்வி
33 mins ago
தமிழகம்
35 mins ago
இணைப்பிதழ்கள்
59 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago