மத்திய ரஷ்யாவிலுள்ள வெலிகை நவ்கரட் நகரத்தில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் வெள்ளிகிழமை நிகழ்ந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
அதிகாலை மூன்று மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது, அக்காப்பகத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விபத்திலிருந்து பலர் உயிர் தப்பி சென்றிருக்கலாம் எனவும், தீயணைப்பு துறையினர் இன்னும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
12 hours ago