தீவிரவாத குற்றங்களுக்காக 9 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் நேற்று உறுதி செய்தார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைமையகத்தின் மீது தாக்குதல் தொடுத்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 9 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. இதனை ராணுவ தலைமை தளபதி ரஹீஷ் ஷெரீப் உறுதி செய்தார்.
நான்கு நாட்களுக்கு முன்பு நான்கு தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், 9 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாதி முகமது காவ்ரி, ஹர்கதுல் ஜிகாத் இ இஸ்லாம் தீவிரவாதி அப்துல் கயூம், அல்-காய்தா தீவிரவாதி அக்சன் மெகபூப், ஸன்னி பிரிவினைவாத அமைப்பான சிபா இ சஹாபா பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேர் ஆகிய 9 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
விளையாட்டு
9 mins ago
தமிழகம்
24 mins ago
ஓடிடி களம்
45 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
12 mins ago
தொழில்நுட்பம்
3 mins ago
தமிழகம்
39 mins ago