பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் காயம்

By ஏபி

பிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில்,"பிரான்ஸின் வடக்கு பகுதியான லீலே நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தாக்குதலில் உள்ளூர் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

விளையாட்டு

5 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்