பிரான்ஸின் வடக்கு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில்,"பிரான்ஸின் வடக்கு பகுதியான லீலே நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலில் உள்ளூர் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
விளையாட்டு
5 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
12 hours ago