போதை பொருள் கடத்தினால் தூக்கு: ட்ரம்ப் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையர் நகரில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசிய தாவது:

அமெரிக்காவில் சுமார் 24 லட்சம் பேர் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். கடந்த 2016-ம் ஆண் டில் மட்டும் அளவுக்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டதால் சுமார் 63,600 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இவ்வாறு அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்