நவாஷ் ஷெரீபுக்கு எதிரான வழக்கில் கூடுதல் சாட்சிகளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இருந்தபோது சட்ட விரோதமாக லண்டனில் சொத்துக்கள் வாங்கியதாக தேசிய பொறுப்புடமை ஆணையம் வழக்குகளைப் பதிவு செய்தது. இஸ்லாமாபாத்தில் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ் வழக்கின் விசாரணைக்காக, நவாஸ் தனது மகள், மருமகனுடன் நேற்று 14-வது முறையாக ஆஜரானார். அப்போது மேலும் 2 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். விசாரணையை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், நவாசுக்கு எதிராக மேலும் சாட்சிகளை ஆஜர்படுத்துமாறு தேசிய பொறுப்புடமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
54 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
இந்தியா
1 hour ago