பிலிப்பைன்சில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் இறந்தனர்.
பிலிப்பைன்சில் உள்ள தாவோ நகரில் 4 அடுக்குமாடிக் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்றின் 3-வது தளத்தில் நேற்று முன்தினம் காலை தீ பிடித்தது. உடனடியாக மற்ற தளங்களுக்கும் தீ பரவியது. இதில் 37 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கட்டிடத்தின் மேல் தளத்தில் ‘கால் சென்டர்’ ஒன்று உள்ளது. அந்த அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அங்கிருந்தவர்களில் பெரும்பாலோர் இறந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாக போராடியும் நேற்று காலை வரை தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது. தீவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
56 secs ago
இந்தியா
22 mins ago
க்ரைம்
26 mins ago
இந்தியா
35 mins ago
விளையாட்டு
36 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago