ஸ்பெயின் எருது விரட்டு திருவிழா வான சான் பெர்மின் விழாவின் இறுதி நாளான திங்கள்கிழமை நிறைவடைந்தது. ஒரு எருது, மூன்று பேரைத் துரத்தி சுவருடன் சேர்த்து குத்த முயன்றது. இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதில், 2 பேரின் கால்களை மாடு கள் கொம்புகளால் குத்திக் கிழித்தன. இது தவிர 5 ஸ்பெயின் நாட்டவர் உள்பட ஏராளமானவர்கள் காயமடைந்தனர்.
இறுதி நாளின் காலையில் நடந்த எருது விரட்டில், புகழ்பெற்ற எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே யின் ‘தி சன் ஆல்ஸோ ரைசஸ்’ புதினத்தில் வரும் 9 நாள் திருவிழா முக்கியத்துவப்படுத்தப்பட்டது.
நடப்பாண்டு திருவிழாவில் யாரும் உயிரிழக்கவில்லை. கடந்த 1924-ம் ஆண்டு முதல் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago