ஜூலை 6: இன்று என்ன? - துணிவால் இந்தியாவின் துணை பிரதமரானவர்

By செய்திப்பிரிவு

பிஹார் மாநிலத்தில் போஜ்பூர் மாவட்டம் சந்தவா கிராமத்தில் சாமர் எனும் பட்டியலின சமூகத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜகஜீவன் ராம்.

தனது 23 வயதில் காங்கிரஸில் இணைந்து காந்தியடிகளின் சத்தியாகிரகத்தை முழுவதுமாகப் பின்பற்றத் தொடங்கினார். 1946-ல் நேரு அமைச்சரவையின் இளம் அமைச்சரானார். 1971-ல் பாகிஸ்தானிடமிருந்து வங்காளதேசத்தை தனி நாடாகப் பெற்றுத் தந்ததில் முதன்மை பங்கு வகித்தவர்.

1979-ல் இந்தியாவின் துணைப் பிரதமர் நிலைக்கு உயர்ந்தார். மேலும், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, ஆற்றல் மிக்க நிர்வாகி, பிரம்மிப்பூட்டும் மத்திய அமைச்சர், தீவிர பாட்டாளி மற்றும் தலித் போராளி இப்படி இந்திய அரசியலில் பல அவதாரங்கள் எடுத்த ஜகஜீவன் ராம் 1986-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்