அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி. இவர் கடந்த மே 29, 1917-ம் தேதி பிறந்தவர். கடந்த 1961-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை லெப்டினன்ட்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார்.
கடந்த 1960-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.
கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம்தேதி டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். உலகிலேயே மிக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இன்று வரை பேசப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
க்ரைம்
21 mins ago
விளையாட்டு
50 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago