நவீன யோகாவின் தந்தை என போற்றப்படுபவர் திருமலை கிருஷ்ணமாச்சார்யா. இவர் 1888-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கர்நாடக மாநிலம் முச்சுகுண்டபுரம் எனும் இடத்தில் பிறந்தார்.
இவர் இந்தியாவின் நவீன யோகா குருவாகவும் ஆயுர்வேத மருத்துவராகவும் பரவலாக அறியப்பட்டார்.
‘இந்தியாவால் உலகுக்கு அளிப்பட்ட சிறந்த பரிசு யோகா’ என்று நம்பினார் கிருஷ்ணமாச்சார்யா. இவர் யோக சூத்திரம் மற்றும் யோக யஜ்னவல்கியாவின் அடிப்படையில் எல்லோருக்கும் யோகா கற்றுக் கொடுத்தார்.
இவரது பாணியில் உருவானதுதான் தற்போது அறியப்படும் வின்யசா க்ரமா யோகா எனும் வடிவம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
5 hours ago
வாழ்வியல்
35 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago