இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவர். அன்றைய காலகட்ட அரசியலில் ஒரு பெண்ணாக தனது தனித்துவத்தை காட்டினார். இவரது ஆட்சிகாலம் என்பது 1966-ம் ஆண்டு முதல் 1977 வரை இருந்துள்ளது. 1977-ம் ஆண்டு அவசரநிலைக்கு பிறகு 1980-ல் மீண்டும் பிரதமர் ஆனார்.
இந்திரா காந்தி தனது ஆட்சிகாலத்தில் பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். 1984-ம் ஆண்டு நடந்த ‘ஆப்ரேஷன் புளூ ஸ்டார்’க்கு பிறகு, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்திரா தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
விளையாட்டு
45 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
3 hours ago