இன்றுவரை மனிதகுலத்தின் சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அதற்கு முதல் முயற்சியாக அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையை நடத்தியது. நாசா திட்டத்தின் படி 1968-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி அப்பல்லோ-7 என்ற விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பினர்.
அந்த அப்பல்லோ-7 விண்கலம் 10 நாட்கள் விண்ணில் பயணம் செய்தது. பின் பூமியை சுமார் 163 முறை சுற்றியதும் 1968-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
19 mins ago
சுற்றுலா
31 mins ago
தமிழகம்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago