பெரிதினும் பெரிது கேள் - 29: நட்பின் எல்லை உணர்ந்து பழகுங்கள்!

By பிரியசகி

வளரிளம் பருவத்து காதல் பற்றி ஆசிரியர் திலீப் ராஜு பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். சார், டிஎஸ்எல்ஆர் கேமராவில் படம் எடுத்தால் நாம ஃபோகஸ் பண்றது மட்டும் தெளிவா தெரியும், மத்ததெல்லாம் மங்கலா இருக்குமே அந்த மாதிரி காதலிக்கிற பசங்களுக்கு காதல் மட்டும்தான் முக்கியமாபடுது. படிப்பு குடும்பம் நண்பர்கள்னு வேற எதுவுமே முக்கியமா தோன மாட்டேங்குதே ஏன் சார் என்று கேட்டான் ஸ்டான்லி.

உங்க மனசு உங்க கட்டுப்பாட்டில் இல்லாததுதான் அதுக்கு காரணம். உன் மூளைதான் அந்த டிஎஸ்எல்ஆர் கேமரா. உன் மனசு எது முக்கியம்னு நினைக்குதோ அதை மட்டும்தான் உன் மூளை ஃபோகஸ் பண்ணும். உதாரணத்துக்கு, நீ ஒரு போட்டோகிராபரை உன் வீட்டு கல்யாணத்துக்கு போட்டோ எடுக்க கூப்பிடுறேன்னு வச்சுக்கோ. மேடையில் நடக்கும் கல்யாணத்தை அவர் போட்டோஎடுத்து ஆல்பமா கொடுத்தாதான் அவருக்குநீ பணம் கொடுப்ப இல்லையா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

24 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்