பெரிதினும் பெரிது கேள் - 32: நிபந்தனை அற்ற அன்பு நிச்சயம் சாதிக்கும்

By பிரியசகி

வளரிளம் பிள்ளைகளின் பெற்றோர் தம் சந்தேகங்களை மனநல ஆலோசகர் டாக்டர் கோமளாவிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் எழுந்து, பிள்ளைகள் நாங்கள் சொல்வதைக் கேட்காமல் எதையாவது கேட்டு அடம் பிடித்து அழும்போதோ, கோபமாக கத்தும்போதோ எங்களுக்கு டென்ஷன் தானா ஏறுது மேடம்.

அந்த நேரத்துல அவங்களை எப்படி கையாளனும்னு தெரியல. பசங்களால எனக்கும் என் மனைவிக்கும் இடையில் சண்டை வருதே தவிர பிரச்சினை தீர மாட்டேங்குது என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

7 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

51 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்