உலகம் - நாளை - நாம் - 15: ஆறுகள்... மலைகள்... இந்தியாவின் மையம்!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்த மாநிலத்தோட பேரு கேள்விப்பட்டு இருக்கீங்களா? மத்தியப் பிரதேசம். பேருல இருந்தே என்ன தெரியுது? இந்தியாவின் மையத்துல இருக்குது. ஆம், இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் இது. தலைநகர் போபால். குவாலியர், உஜ்ஜயின், ஜபல்பூர் உள்ளிட்ட பெரிய நகரங்கள் நிறைய இந்த மாநிலத்தில் உள்ளன. ஏழு கோடிக்கு மேல மக்கள் வாழறாங்க. இந்தி பிரதான மொழி.

வடக்கே கங்கை யமுனை சமவெளி; மேற்கே ஆரவலி மலைத் தொடர், கிழக்கே சத்தீஸ்கர் சமவெளி, தெற்கே தாப்தி சமவெளி உள்ளன. சோன் சமவெளி மேலே அமைந்துள்ளது. ஷாடோல், சித்தி மாவட்டங்கள் இங்கு உள்ளன. கீழே உள்ளது நர்மதா சமவெளி. கடல் மட்டத்தில் இருந்து 300 மீ மேலே இருக்கிறது. இங்கு விவசாயம் மிகுந்து காணப்படுகிறது. இதற்கு வடக்கே ‘மத்திய உயர் நிலம்’ நர்மதா, சோன் சமவெளி மற்றும் ஆரவெலி மலைத் தொடருக்கு இடையே முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. வடக்கே சரிந்து யமுனை நதிக் கரையில் முடிகிறது. ரேவா-பன்னா உள்ளடக்கிய விந்திய பீடபூமி இங்குள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

உலகம்

20 mins ago

உலகம்

29 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

34 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

மேலும்