உலகை மாற்றும் குழந்தைகள் - 28: அறிவை பகிர்ந்து கொள்ளும் கீதாஞ்சலி

By சூ.ம.ஜெயசீலன்

தமிழ்நிலா தலையைச் சொறிந்துகொண்டிருந்தாள். பாட புத்தகங்கள் கலைந்து கிடந்தன. என்னடி ஆச்சு? அம்மா கேட்டார். எதை படிக்கிறதுன்னே தெரியல. நாளைக்கு வகுப்பறைல அறிவியல் தேர்வு இருக்கு. மூனு நாளில் புதிய கல்விக் கொள்கையின் நன்மை, தீமை குறித்த கட்டுரை கொடுத்தாகனும். கணக்கு வீட்டுப்பாடமும் செய்யனும்… ஷ்ஷ்ஷ்ஷ், முடியல என்றாள்.

ரொம்பல்லாம் கவலப்படாத. எவ்வளவு நேரமானாலும் நீதான் இதை செய்யப் போறாய். அதனால, உடனடியா செய்ய வேண்டியது எதுன்னு பொறுமையா யோசி. கவனம் செலுத்தி அதை முதலில் செய். அடுத்ததை பிறகு செய் என்றார். கீதாஞ்சலி மாதிரியே சொல்றீங்களே! தமிழ்நிலா புன்னகைத்தாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்