கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் வழியாக நாடுகளுக்கு இடையில் அமைதி நிலவ செயலாற்றி வரும் சர்வதேச அமைப்பு யுனெஸ்கோ. இதற்கென தனித்த அரசியலமைப்பு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யுத்தங்கள் மனித மனங்களில் இருந்துதான் உதிப்பதால் அமைதிக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மனித மனங்களில் கட்டமைப்பதே இதன் முகவுரையாகும். எனவே, மனிதர்கள் வானொலி எனும் ஊடகத்தின் துணை கொண்டு அமைதியைக் கட்டமைக்க வேண்டும் என்கிறது யுனெஸ்கோ.
ஆனால், தனி மனிதர்கள் சுயாதீனமாக வானொலி நடத்த இந்தியாவில் அனுமதி இல்லை. சமுதாய வானொலி மற்றும் பொதுத் சேவை வானொலிகளின் ஊடாக இந்த சேவையைச் செய்ய நமது அரசு அனுமதிக்கிறது. மோதல் தடுப்பு மற்றும் அமைதியை கட்டியெழுப்புவதில் வானொலியின் பங்கு முக்கியமானது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
உலகம்
1 min ago
வணிகம்
17 mins ago
வாழ்வியல்
13 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
ஆன்மிகம்
31 mins ago
விளையாட்டு
36 mins ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago