பெரிதினும் பெரிது கேள் - 30: வளரிளம் பிள்ளைகளைப் புரிந்து கொள்வோம்!

By பிரியசகி

பள்ளியின் ஆண்டு விழாவோ என்று எண்ணும் அளவுக்கு அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு 9,10, 11,12 வகுப்பு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். "வளரிளம் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?" என்ற தலைப்பில் பேச மனநல ஆலோசகர் டாக்டர் கோமளா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

அவரை அறிமுகப்படுத்திய தலைமை ஆசிரியர் அன்பார்ந்த பெற்றோர்களே! வழக்கத்திற்கு மாறாக இன்று இவ்வளவு பெற்றோர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. இன்றைய கூட்டத்தின் தலைப்பும், வந்திருக்கும் சிறப்பு விருந்தினரும் தான் அதற்கு காரணம் என்பதும் உங்கள் பிள்ளைகளை கையாள நீங்கள் எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பதும் இதிலிருந்து புரிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்