கதை கேளு கதை கேளு 27: வகுப்பறையை கலகலப்பாக்கும் புத்தகம்

By செய்திப்பிரிவு

ஆசிரியரும் மாணவரும் இணைந்து செயலாற்றும் இடம் வகுப்பறை. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் வெளியேறிவிடுவர். வகுப்பறையும், ஆசிரியரும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் மாணவர்களுக்கு, கிடைத்த அனுபவங்களை வைத்து மாற்றங்களுக்கான முன்னெடுப்பை யோசித்துக் கொண்டிருப்பர்.

வகுப்பறையில் சந்தோசங்களின் சாரலை உருவாக்க புதுப்புது முயற்சிகள் செய்து பார்த்தபோது கண்ட, கண்ணீரும் புன்னகையும் இழையும் உயிர்ப்புள்ள உறவுகள் பூத்து நின்ற தருணங்கள் இப்புத்தகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. வகுப்பறையின் நிகழ்வுகளை நாள்தோறும் நினைத்துப் பார்த்து, மாணவர்களின் செயல்களை ஆசிரியரின் எண்ணத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் நாட் குறிப்புதான் ’கலகலவகுப்பறை’ புத்தகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

ஆன்மிகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்