ஒருவரின் ஒப்புதல் இல்லாமல் அவரை பின்தொடர்வது, அவரின் நடமாட்டத்தை உளவுபார்ப்பது, அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அச்சுறுத்துவது ஆகியன ஸ்டாக்கிங் எனப்படுகிறது. இதையே டிஜிட்டல் உதவியுடன், சமூக வலைத்தளங்கள், செயலிகள் உதவியுடன் செய்தால் அது சைபர் ஸ்டாக்கிங்.
இது ஒரு மனநோய். ஆனால், இந்நோய் உள்ளவர்கள் தனிமை விரும்பிகள், கொஞ்சம் பழக கடினமாக இருப்பார்களா என்றால் இல்லை. பார்க்கப் பழக மிக சாதாரணமாக தெரியும் நபர்கள் கூட இத்தகைய மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
33 mins ago
உலகம்
47 mins ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
4 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
4 hours ago